கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணியிலிருந்து நாளை காலை 5 மணிவரை இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
============================================================================
உள்நாட்டு செய்திகளை உடனுக்கு உடன் உங்கள் மொபைலுக்கு பெற்று கொள்ள எம்முடன் வாட்ஸாப்ப் மூலம் இணைந்து கொள்ளுங்கள்....
===========================================================================
Tags:
Local News