CEB

20.07.2022 இன்றைய மின்வெட்டு அட்டவணை...!

இன்றும் 03 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.      அதற்கமைய, A முதல் W வரையான வலயங்களில் காலை வேளையில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை வேளையில் ஒரு மணித்தியால…

U1

14.07.2022 வியாழன் மின்வெட்டு அட்டவணை......!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியதாவது: ஜூலை 09 முதல் 15 வரை நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின்வெட்டுக்கு PUCSL ஒப்புதல் அளித்துள்ளது. குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW: பகல் நேரத்தில் 1-மணிநேரம் மற்றும…

U1

பல பிரதேசங்களின் ஆங்கில எழுத்து வலயம் மாற்றப்பட்டு உள்ளது..

பல பிரதேசங்களின் ஆங்கில எழுத்து வலயம் மாற்றப்பட்டு உள்ளது.. தினமும் மின்வெட்டு நேரம் தொடர்பான தகவலை வழங்கும் நமது குழுவில் இணைய -  https://bit.ly/3uC07XN

U1

ஜூலை 9 முதல் ஜூலை 15 வரை மின்வெட்டு அட்டவணை...!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியதாவது: ஜூலை 09 முதல் 15 வரை நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின்வெட்டுக்கு PUCSL ஒப்புதல் அளித்துள்ளது. குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW: பகல் நேரத்தில் 1-மணிந…

U1

மின் கட்டணப் பட்டியலை வழங்க மாற்றுவழிகள் அறிமுகம்!

மின்சாரக் கட்டணங்களை வழங்குவதில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த, முன் அச்சிடப்பட்ட கட்டணபட்டியலை வழங்கும் முறைக்குப் பதிலாக, புதிய முறைமைகளை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி இனிவரும் காலங்களில் நுகர்வோரு…

U1

“தேவையற்று ஔிரும் மின்குமிழ்களை அணையுங்கள்” இலங்கையர்களிடம் கோரிக்கை!

வீட்டில் தேவையற்ற இடத்தில் ஔிரும் மின்குமிழை அணைத்து, மின்சாரத்தை சேமிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்…

Shanjana Moorthy

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இன்றும் (07) நாளையும் (08) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்திய…

Shanjana Moorthy

நாட்டில் நாளை முதல் மின்வெட்டு!...

நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை வெவ்வேறு இடங்களுக…

Shanjana Moorthy

இலங்கையில் சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு பின்னர் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்!

நாடு முழுவதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் துமிந்த திஷாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் இன்று முற்பகல் முதல் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளமையினால் பொது மக்…

Shanjana Moorthy

நாட்டில் பல்வேறு இடங்களில் மின் தடைபட்டுள்ளது ! காரணம் இதோ!

நாட்டில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன, தெரிவித்தார். கொத்மலையிலிருந்து பியகம வரையான மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, பல பகு…

Shanjana Moorthy

திடீர் பணிபுறக்கணிப்பு – மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!!

யுகதனவி மின் நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.  …

KAB🌞

மின்கட்டணம் உயர்கிறதா?

எதிர்காலத்தில் எவ்விதத்திலும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார்.

Shanjana Moorthy
Load More
That is All